மாரியம்மன் கோவிலில் 6ல் பொங்கல் விழா
சென்னிமலை:சென்னிமலை டவுன் காங்கேயம் பிரதான சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த மாதம், 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
வரும், 6ம் தேதி பொங்கல் விழா காலை, 7:00 மணிக்கு தொடங்கிறது. இதேபோல் முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் தேர் திருவிழாவலில் வரும், 13ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
-
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை; கோவையில் இன்று பாஜ ஆர்ப்பாட்டம்
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; வானிலை மையம் எச்சரிக்கை
-
கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் புகார்
-
கோவை கல்லுாரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் கண்டனம்
-
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் விவகாரம்; நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்
Advertisement
Advertisement