மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு
பவானி:ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் மீனாட்சி, 48; இவரின் தாயார் சரஸ்வதி, 72; கடந்த, 29ம் தேதி காலை நடைபயிற்சி சென்ற சரஸ்வதி, வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் மீனாட்சி புகார் கொடுத்திருந்தார். 'சிசிடிவி' கேமரா காட்சிகளை சித்தோடு போலீசார் ஆய்வு செய்ததில், அன்றைய தினம் மாலையில், பவானி கூடுதுறை படித்துறையில் காவிரி ஆற்றில் இறங்கிய காட்சி பதிவாகி
இருந்தது.
நேற்று முன்தினம் மாலை கோணவாயக்கால் ராணாதோட்டம் காவிரி ஆற்றில் சரஸ்வதி சடலம் ஒதுங்கியிருந்தது. உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை; கோவையில் இன்று பாஜ ஆர்ப்பாட்டம்
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; வானிலை மையம் எச்சரிக்கை
-
கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் புகார்
-
கோவை கல்லுாரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் கண்டனம்
-
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் விவகாரம்; நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்
-
கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்: பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி கைது
Advertisement
Advertisement