மகள்கள் மாயம்;தந்தையர் புகார்
ஈரோடு:கொடுமுடி ஒத்தகடை தளுவம்பாளையத்தை சேர்ந்த பெயிண்டர்  தண்டபாணி  மகள்  சதுர்த்தனா, 19; கரூர் அருகே குட்டக்கடை அம்பரா டெக்ஸ்  நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த, 30ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தண்டபாணி புகாரின்படி கொடுமுடி போலீசார் தேடி வருகின்றனர்.
* மொடக்குறிச்சி நஞ்சை ஊத்துக்குளி காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். சைசிங் மில் தொழிலாளியான இவரின் மகள் ரசிகா, ௧5; தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி. தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதால் தந்தை கண்டித்துள்ளார். 
இந்நிலையில் கடந்த, 31ம் தேதி பள்ளி சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. விஜயகுமார் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.
 வாசகர் கருத்து 
         
       
      
 முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!          
   
 
    
      மேலும்
-     
        
 கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை; கோவையில் இன்று பாஜ ஆர்ப்பாட்டம்
 -     
        
 தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; வானிலை மையம் எச்சரிக்கை
 -     
        
 கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள்: மத்திய அமைச்சர் எல்.முருகன் புகார்
 -     
        
 கோவை கல்லுாரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் கண்டனம்
 -     
        
 ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள் விவகாரம்; நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்
 -     
        
 கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் அட்டூழியம்: பெண் பயணியை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி கைது
 
Advertisement
 Advertisement