' மாஜி ' அமைச்சர் வீட்டிற்கு குண்டு மிரட்டல்
சென்னை: முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க., நிர்வாகியுமான ஜெயகுமார் வீட்டிற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெயகுமார், வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை மர்மநபர் ஒருவர் இ - மெயில் மூலம் மிரட்டல் விடுத்திருந்தார்.
இதையடுத்து, அவரது வீட்டிற்கு போலீசார், மோப்பநாய் சகிதம் சோதனையிட்ட போது, மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த நபரை பட்டினப் பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவர்களுக்கு 'ராஜ விருந்தாக' பட்டம் இதழ்: ஆச்சார்யா கல்வி குழும அரவிந்தன் பேச்சு
-
சாதித்த மாணவிகள் பெருமிதம்
-
போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டுகிறது 'தினமலர் பட்டம்' இதழ்: ஏ.கே.டி., கல்வி நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் பெருமிதம்
-
படிப்போடு அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு சி.இ.ஓ., கார்த்திகா 'அட்வைஸ்'
-
கல்வி சிறந்த குடிமகனை உருவாக்கும் கள்ளக்குறிச்சி: கலெக்டர் 'பஞ்ச்'
-
'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி: கள்ளக்குறிச்சியில் மாணவ, மாணவிகள் ஆர்வம்
Advertisement
Advertisement