சி.ஐ.டி.யு., மாநில தலைவர் திடீர் ராஜினமா
புதுச்சேரி: சி.ஐ.டி.யு., மாநில தலைவர் பிரபுராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த சில மாதங்களாக , ஒரு சில நபர்களால் அமைப்பிற்குள் எனக்கு பல்வேறு நெருக்கடிகள் மற்றும் மன அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. சென்ற மாதம் நடந்த சி.ஐ.டி.யு., மாநில மாநாட்டின் பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஜனநாயக முடிவை கட்சி ஏற்பதற்கு மாறாக மாநாட்டின் ஜனநாயகத்தை சிறுமைப்படுத்துவதை என்னால் ஏற்க முடியவில்லை.
அதனால், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் பொறுப்பு மற்றும் மா. கம்யூ., அடிப்படைக் உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து என்னை விடுத்து கொள்கிறேன்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்; திரிணமுல் காங்., தொண்டர்கள் அடாவடி
-
ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்; பிரேசில் அழகி படம் கொண்ட பெண் வாக்காளர் சொல்வது இதுதான்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு
-
பீஹார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துங்கள்: தேர்தல் கமிஷன் வேண்டுகோள்
-
கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை; இளையான்குடி கிராம மக்கள் கவலை
-
வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!
Advertisement
Advertisement