சித்தானந்த சுவாமிக்கு அன்னாபிேஷகம்
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நேற்று நடந்த அன்னாபிேஷக சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனையொட்டி, மாலை 3:30 மணிக்கு சாற்று முறை நடைபெற்று, 100 கிலோ அரிசி கொண்டு சமைக்கப்பட்ட அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகளை கொண்டு சித்தானந்த சுவாமி அலங்கரிக்கப்பட்டு மாலை 5:30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 7:30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இரவு 7:30 மணிக்கு அன்ன அலங்காரத்தை கலைத்து, சுவாமிக்கு பாலாபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்; திரிணமுல் காங்., தொண்டர்கள் அடாவடி
-
ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்; பிரேசில் அழகி படம் கொண்ட பெண் வாக்காளர் சொல்வது இதுதான்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு
-
பீஹார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துங்கள்: தேர்தல் கமிஷன் வேண்டுகோள்
-
கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை; இளையான்குடி கிராம மக்கள் கவலை
-
வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!
Advertisement
Advertisement