ரோடுகளில் திரியும் மாடுகள்.. அதிகாரிகள் அசட்டையால் அல்லல்
திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய ரோடுகள் ,தெருக்களில் மாடுகள் சுற்றிதிரிவது சகஜமாகிறது.வாகனங்கள் வருவதை கண்டுக்காது சர்வசாதாரணமாக அலைகிறது. இது மட்டுமன்றி ரோடுகளிலே படுத்து துாங்குகிறது .வாகனஓட்டிகள் தான் மிக கவனமாக வாகனங்களை இயக்குவது தொடர்கிறது. இருந்தாலும் சில நேரங்களில் திடீரென ரோடுகளில் வாகனங்கள் குறுக்கிட அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. இதில் பெரும்பாலும் டூவீலர் ஓட்டிகள்தான் பாதிப்பினை சந்திக்கிறனர். இதை முறைப்படுத்த உள்ளாட்சிகள் எந்த வித நடவடிக்கையும் இன்றி வேடிக்கை பார்க்கிறது. மாவட்ட நிர்வாகம்தான் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்; திரிணமுல் காங்., தொண்டர்கள் அடாவடி
-
ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்; பிரேசில் அழகி படம் கொண்ட பெண் வாக்காளர் சொல்வது இதுதான்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு
-
பீஹார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துங்கள்: தேர்தல் கமிஷன் வேண்டுகோள்
-
கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை; இளையான்குடி கிராம மக்கள் கவலை
-
வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!
Advertisement
Advertisement