மருத்துவமனையில் தீ
திண்டுக்கல்: திண்டுக்கல் -- பழநி சாலையில் சத்திய சுபா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மேல்மாடியில் விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் நேற்று மாலை 6:30 மணிக்கு திடீரென தீப்படித்தது.
பதட்டமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் வெளியேறினர். திண்டுக்கல் தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ், முன்னணி வீரர் புகழேந்தி தலைமையிலான குழுவினர் தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. நகர் மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்; திரிணமுல் காங்., தொண்டர்கள் அடாவடி
-
ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்; பிரேசில் அழகி படம் கொண்ட பெண் வாக்காளர் சொல்வது இதுதான்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு
-
பீஹார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துங்கள்: தேர்தல் கமிஷன் வேண்டுகோள்
-
கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை; இளையான்குடி கிராம மக்கள் கவலை
-
வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!
Advertisement
Advertisement