மகன் கண்முன் தாய் பலி
நத்தம்: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே மணப்பச்சேரியை சேர்ந்தவர் முருகன் 55.இவரது மனைவி அழகுமீனாள் 50. இவர் நேற்று முன்தினம் தனது மகன் சரவணபாண்டியுடன் 24, உடன் டூவீலரில் நத்தம் அருகே பண்ணுவார்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார்.
பூதகுடி பிரிவு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் மோதியதில் அழகுமீனாள் இறந்தார். சரவணபாண்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சந்தைபுதுக்குப்பம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
-
எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
-
சீரமையுங்கள் கண்மாய்களில் தண்ணீர் வீணாவதால் மதகுகளை சீரமையுங்கள்! நீர் வளத்துறை கரைகளை பராமரிக்க வலியுறுத்தல்
-
சம்பள உயர்வு கேட்டு மின்சார பஸ் ஊழியர்கள் போராட்டம்
-
கயநல்லுாரில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்: போலீசார் தடுத்து நிறுத்தம்
-
அன்புமணியை கைது செய்ய கோரி பா.ம.க., புகார்
Advertisement
Advertisement