டூவீலர் மோதியதில் கூலி தொழிலாளி பலி
காங்கேயம்: வெள்ளகோவில் அருகே சுக்குட்டிபாளையத்தை சேர்ந்த தொழி-லாளி லட்சுமணன், 54; ஓலப்பாளையம் அருகே நேற்று முன்-தினம் மாலை நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த பைக் லட்சுமணன் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிஎன்ஏ கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்
-
42 நாட்கள்; 52 லட்சம் வாகனங்கள்: பண்டிகை கால 'விறுவிறு' விற்பனை
-
அல்கொய்தா பயங்கரவாதி உத்தரபிரதேத்தில் கைது; இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம்
-
டில்லியில் சகஜநிலைக்கு திரும்பியது விமான சேவைகள்; விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு
-
தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இன்ஜின்கள்: ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து
-
4 மாவட்டங்களில் இன்று கனமழை
Advertisement
Advertisement