காவிரி ஆற்றில் மிதந்த முதியவர் சடலம் மீட்பு
பவானி: சித்தோடு அருகே அம்மணி அம்மாள் தோட்ட பகுதியில், காவிரி ஆற்றங்கரையோரத்தில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, அந்த வழியாக சென்ற மக்கள் சித்தோடு போலீசா-ருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரி மருத்துவ-மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாந்திபேதி - மர்ம காய்ச்சல்மலை கிராமத்தில் அவதி
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலையில், 60க்கும் மேற்-பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு கூட்டார் தொட்டியில், 15 பேர், ஒசப்பாளையத்தில், 10 பேர் நேற்று முன்தினம் முதல் வாந்-தி-பேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிஎன்ஏ கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்
-
42 நாட்கள்; 52 லட்சம் வாகனங்கள்: பண்டிகை கால 'விறுவிறு' விற்பனை
-
அல்கொய்தா பயங்கரவாதி உத்தரபிரதேத்தில் கைது; இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம்
-
டில்லியில் சகஜநிலைக்கு திரும்பியது விமான சேவைகள்; விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு
-
தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இன்ஜின்கள்: ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து
-
4 மாவட்டங்களில் இன்று கனமழை
Advertisement
Advertisement