'வாட்டர் பெல்' திட்ட பிரசாரம் தி.மு.க., மாணவரணி முடிவு
சேலம்:தி.மு.க.,வின்,
மாணவரணி மாவட்ட, மாநகர், மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்
கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் ராஜேந்திரன் தலைமை
வகித்தார். எம்.பி.,க்கள் செல்வகணபதி, சிவலிங்கம் முன்னிலை வகித்தனர்.
அதில்
தமிழக பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை செயல்டுத்த மாணவரணி
சார்பில் பிரசாரம் மேற்கொண்டு கட்சியினர், அந்தந்த மாவட்ட
பள்ளிகளில் செயல்படுத்துவதற்கான முயற்சி, திட்டத்தின்
பயன்பாட்டை எடுத்துரைத்தல்; முதல்
தலைமுறை பட்டதாரிகளை தேர்வு
செய்து, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற தேசிய மற்றும் உலக அளவில் சிறந்த
உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ப்பது; துணை முதல்வர் பிறந்தநாளில்
மாவட்டந்தோறும் மாணவரணி சார்பில் கருத்தரங்கம் நடத்தல் உள்ளிட்ட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாணவரணி மாநில செயலர் ராஜூவ்காந்தி, துணை செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை நிறைவேறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
-
வாக்காளர் படிவங்கள் குறித்து கலெக்டரிடம் அ.தி.மு.க.,வினர் புகார்
-
கர்ப்பிணி போல் நடித்து பணம் வசூலிக்கும் பெண்கள் கும்பல்
-
கவுண்டம்பாளையத்துக்கு இடம் பெயர்ந்தோருக்கு இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
-
தி.மு.க.,வில் ஐக்கியமா? வதந்தி என்கிறார் பன்னீர் செல்வம்
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இருவர் சிக்கினர்; துப்பாக்கிகள் பறிமுதல்