மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை நிறைவேறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விதமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, அவர்களின் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில், மாற்றுத்திறனாளிகள் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முன் களப்பணியாளர் சுதா தலைமை வகித்தார். தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா தேடும் குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது: நாடு கடத்த ஏற்பாடு
-
ஆப்ரிக்க நாடுகளில் ஜனாதிபதி சுற்றுப்பயணம்: அங்கோலாவில் சிவப்பு கம்பள வரவேற்பு
-
'சிக்கன் நெக்' பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா!
-
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
-
நவம்பர் 11ல் பிரதமர் மோடி பூடான் சுற்றுப்பயணம்
-
'இஸ்ரோ' விஞ்ஞானி ஆவேன் 'மாணவ விஞ்ஞானி' ரிஷிதாவின் லட்சியம்
Advertisement
Advertisement