கோவிலில் நாகப்புற்றை சேதப்படுத்தியவர் கைது
ஓமலுார்:தொளசம்பட்டி
அருகே அமரகுந்தியை சேர்ந்த, விவசாயி குப்புசாமி, 77. இவரது
நிலத்தில் உள்ள, பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் பூஜையும் செய்து
வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ், 40, என்பவர்
அக்கோவிலுக்கு சென்று, 'எனக்கும் பங்கு உண்டு' எனக்கூறி, நேற்று
முன்தினம் சுத்தம் செய்துள்ளார். இதில் குப்புசாமி - ராமதாஸ் இடையே
வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் ராமதாஸ், கோவிலில் இருந்த நாக
புற்றை சேதப்படுத்தியதோடு, என்னை தாக்கினாார் என, குப்புசாமி
தொளசம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ராமதாைஸ,
போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை நிறைவேறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
-
வாக்காளர் படிவங்கள் குறித்து கலெக்டரிடம் அ.தி.மு.க.,வினர் புகார்
-
கர்ப்பிணி போல் நடித்து பணம் வசூலிக்கும் பெண்கள் கும்பல்
-
கவுண்டம்பாளையத்துக்கு இடம் பெயர்ந்தோருக்கு இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
-
தி.மு.க.,வில் ஐக்கியமா? வதந்தி என்கிறார் பன்னீர் செல்வம்
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இருவர் சிக்கினர்; துப்பாக்கிகள் பறிமுதல்
Advertisement
Advertisement