மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
திருநெல்வேலி: மின்சாரம் பாய்ந்து இரு வாலிபர்கள் பலியாகினர்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானை சேர்ந்தவர் ராம்குமார், 25; தனியார் நிறுவன ஊழியர். இவரது சகோதரிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன.
அவரது வீட்டில் பந்தல், மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்து ராம்குமார் பலியானார். கங்கைகொண்டான் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல, தென்காசி மாவட்டம், ஆவுடையானுாரை சேர்ந்தவர் நிக்சன் ராஜா, 21. வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார்.
மழை பெய்து கொண்டிருந்தபோது, தொழுவத்தில் மின்விளக்கு 'சுவிட்ச்' போட்ட போது மின்சாரம் பாய்ந்து பலியானார். பாவூர்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாத டாக்டர்களிடம் வாடகை பாக்கியை வாங்கி தரும்படி போலீசிடம் கெஞ்சிய மத போதகர்
-
கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்க முடிவு வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்க முடிவு
-
7வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்
-
பூட்டப்பட்டுள்ள கழிப்பறை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
-
வெளிநாடுகளில் ஆதரவு திரட்டிய ஹமாஸ் முறியடித்ததாக இஸ்ரேல் புது தகவல்
-
கடப்பாக்கம் மீன் அங்காடி கட்டடம் சீரமைத்து செயல்படுத்த எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement