கனிமொழி குறித்து அவதுாறு பரப்பியவர் கைது
மதுரை: கனிமொழி குறித்து அவதுாறு கருத்துகளை பரப்பியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சை நீடிக்கும் நிலையில், 'அது நில அளவைக்கல்' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறினார். இதற்கு ஹிந்து அமைப்பினரும், திருப்பரங்குன்றம் பகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், கனிமொழி குறித்து சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்துகளை பரப்பியதாக திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கார்மேகம், 65, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து (1)
ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி - Chennai,இந்தியா
16 டிச,2025 - 05:12 Report Abuse
அவதூரா இல்லை உண்மை செய்தியா தெரியாது. 0
0
Reply
மேலும்
-
கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு; மத்திய தொல்லியல் துறை அனுமதி
-
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
-
உஸ்மான் ஹாதியின் கொலையாளிகள் குறித்து வங்கதேசம் சொல்வது பொய்; மேகலாயா போலீசார், பிஎஸ்எப் நிராகரிப்பு
-
அவதூறு பேசும் முதல்வர் ஸ்டாலின்; மத்திய அமைச்சர் முருகன் குற்றச்சாட்டு
-
த.வெ.க., செங்கோட்டையனை சந்தித்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நீக்கம்
-
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர்கள் படுகொலை: ஓவைஸி கண்டனம்
Advertisement
Advertisement