தேனி ஆசிரியருக்கு விருது
தேனி: மதுரையில், கடந்த டிச.,27, 28 தேதிகளில், தமிழ்நாடு அகில உலக தமிழ் கவிஞர்கள் அறக்கட்டளை, இமைக்கா விழிகள் கவிப்பூஞ்சோலை கவிஞர்கள் குழுமம் மற்றும் அட்கா உலக சாதனைப் புத்தக நிறுவனம் இணைந்து 'முத்தமிழ்க் கலை இலக்கிய திருவிழா -2025' நிகழ்ச்சியை நடத்தியது.
இதில், தேனி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஆசிரியர் எஸ்.பி.செல்வராஜ் என்பவருக்கு 'கவியரசு கண்ணதாசன் விருது -2025' வழங்கப்பட்டது. இதனை ஆவடிக்குமார் என்பவர் வழங்கினார். மேலும், 22 மணி நேர 'தமிழ்க் கலை மற்றும் இலக்கிய மாநாடு உலக சாதனை' நிகழ்வில் பங்கேற்றமைக்காக எஸ்.பி.செல்வராஜ்க்கு 'உலக சாதனைப் பங்கேற்பாளர்' சான்றிதழும் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., மகளிர் மாநாடு நடந்த இடத்தில் கடும் சுகாதார சீர்கேடு
-
சிலிகுரி கோழி யானையாக மாற வேண்டும்!: வங்கதேசம் வாலை நறுக்க சத்குரு யோசனை
-
பல்வேறு துறைகளில் புதிய சீர்திருத்தங்கள்; வளர்ச்சிப் பயணத்திற்கு உத்வேகம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஓய்வூதிய திட்டங்கள் ஆராயும் குழு முதல்வரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு!
-
திமுக கூட்டணியில் புகைச்சல்: இபிஎஸ் பேச்சு
-
காசோலை மோசடி வழக்கு: மதிமுக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை
Advertisement
Advertisement