அமெரிக்கா நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி பதவியேற்றார்
நியூயார்க்:: நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயரான ஜோஹ்ரான் மம்தானி: வைத்து பதவியேற்றுக் கொண்டார்.: அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு, கடந்த நவம்பரில் மேயர் தேர்தல் நடந்தது.
இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஜோஹ்ரான் மம்தானி, 34, வரலாற்று வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த நிலையில், அவர் நள்ளிரவில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு நிகழ்ச்சி மான்ஹாட்டன் நகரின் கைவிடப்பட்ட, வரலாற்று சிறப்புமிக்க ஒரு ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதை முன் நடைபெற்றது.
நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜோஹ்ரான் மம்தானி, குரான் மீது கையை வைத்து பதவியேற்றுக் கொண்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக மழை; தென்காசி, நீலகிரியில் அதிகம்!
-
தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
2025 டிசம்பரில் கார் விற்பனை அமோகம்: ஜிஎஸ்டி வரி குறைப்பால் புதிய சாதனை
-
ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு; 17 பேர் உயிரிழப்பு: 1,000 வீடுகள் சேதம்
-
மா.திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
மினி பஸ்சை சிறை பிடித்த ஆட்டோ டிரைவர்கள்
Advertisement
Advertisement