அமெரிக்கா எங்களை டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது; பாக் அமைச்சர் புலம்பல்
இஸ்லாமாபாத்: ''அமெரிக்கா எங்களை பயன்படுத்தி விட்டு, டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது''என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசீப் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: அமெரிக்கா தங்களது சுயநலனுக்காக எங்களை பயன்படுத்தி கொண்டது. பிறகு டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது. 1999க்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவுடன் கூட்டணி வைக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு, குறிப்பாக ஆப்கானிஸ்தானுடன் உறவில் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. 2001க்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான ஆப்கன் போரில் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டது.
இதனால் பாகிஸ்தான் நீண்டகால வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. முன்னாள் ராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகியோர் பாகிஸ்தானை வெளிப்புறப் போர்களில் சிக்க வைத்தனர். நாங்கள் சந்தித்த இழப்புகளை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. அந்த முடிவுகள் திருத்த முடியாத தவறுகள். அவை பாகிஸ்தானை மோதல்களின்போது மற்றவர்களால் இயக்கப்படும் பகடைக்காயாக மாற்றின.
ஆப்கானிஸ்தான் மோதலில் பாகிஸ்தானின் தலையீடு என்பது மதக் கடமையின் பேரில் முன்னெடுக்கப்பட்டது என்பது உண்மை கிடையாது. பாகிஸ்தான் தனக்கு அவசியமற்ற மோதல்களில் பங்கேற்றது பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இது இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை. இவ்வாறு பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசீப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
வாசகர் கருத்து (32)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
11 பிப்,2026 - 22:16 Report Abuse
அமெரிக்கா பாகிஸ்தானை ஒரு பகடை காயாக நடத்தினால் அதற்கு யார் காரணம் இந்தியாவோடு விரோத மனப்பான்மை கொண்டு இந்தியாவிற்கு துரோகம் நினைக்கும் பாகிஸ்தானை அமெரிக்க ஒரு பகடை காயாகத்தான் பயன்படுத்தும் இப்போது அழுது என்ன பயன் கண் கெட்டுபோனபின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் இப்போதாவது அண்டை நாடு பாரதத்துடன் நால்லுறவு கொண்டு வேண்டியதை கேட்டு வாங்கி பாகிஸ்தான் மக்களை வளர விடுங்கள் இந்தியா எப்படி ஐக்கிய அரபு நாடுகளுடன் நல்ல உறவு அமைத்துள்ளது அதை ஏன் பாகிஸ்தானும் செய்ய கூடாது உங்கள் பழி வாங்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு அண்டை நாடுகளை நண்பர்களாகவே நினைத்து பாடு படுங்கள் வெற்றி பெறுவீர்கள் காஷமீர் பகுதியைவிட்டு முதலில் வெளியேறுங்கள் அதை உங்களுடன் வைத்திருப்பதால் உங்களுக்கு என்ன நன்மை வீண் செலவுதான் மிச்சம் அங்கு நீங்கள் பாதுகாப்பிற்காக செலவழிக்கும்
தொகையை பாகிஸ்தானின் மற்ற பகுதிகளில் வளர்ச்சிக்கு செலவழித்தால் நாடே முன்னேறும் அண்டை நாடுகளுடன் நாடு உண்டாகும் பல பல நண்மைகளையும் பெறுவீர்கள் மாறுங்கள் இல்லையேல் மாற்றப்படுவீர்கள் நேரம் வந்துகுவிடும் பிறகு இன்னும் வருந்தி பயனில்லை 0
0
Reply
Matt P - nashville,tn,இந்தியா
11 பிப்,2026 - 21:37 Report Abuse
வெக்கம் கேட்டு இப்படியும் பேசுகிறார்களே. toilet papaerai toilet உள்ளெ வைத்து தானே துடைப்பார்கள். வேறு உதாரணமே கிடைக்க வில்லையா? 0
0
Reply
Pandi Muni - Johur,இந்தியா
11 பிப்,2026 - 21:22 Report Abuse
என்னங்கடா போட்டியா இப்படி எறங்கிட்டானுங்க 0
0
Reply
சந்திரசேகர் - ,
11 பிப்,2026 - 19:31 Report Abuse
முன்பு அமெரிக்காவுக்காக இப்போது சீனாவுக்காக இந்தியாவை எதிர்கிறீர்கள். ஆக நாசமா போறது என்னமோ நீங்களும் உங்கள் நாட்டு மக்களும் உங்கள் நிலமும் தான். வெளிநாட்டுக்காரன் உங்களை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்தான் செய்வான். உங்கள் புத்தி எங்கே போச்சு 0
0
Reply
Sun - ,
11 பிப்,2026 - 18:18 Report Abuse
பாகிஸ்தான் அமைச்சர்களில் இவர் ஒருவர்தான் சமீப நாட்களாக ஓவர் வாய்சவடால் இல்லாமல் ஓரளவு யதார்த்தத்தை உணர்ந்து பேசுகிறார். ஆபரேசன் சிந்தூர் இந்திய ராணுவ தாக்குதலால் பாகிஸ்தானிய நிலைகளுக்கு பாதிப்பை ஒத்துக் கொண்டார்! பலுசிஸ்தான் போராளிகளை பாகிஸ்தான் ராணுவத்தால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதை வெளிப் படையாகவே கூறினார். இப்போது அமெரிக்க பாகிஸ்தான் உறவைப் பற்றிய யதார்த்தத்தை பேசி இருக்கிறார். 0
0
Reply
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
11 பிப்,2026 - 17:25 Report Abuse
At least now Pak understood what they are 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
11 பிப்,2026 - 17:24 Report Abuse
மிக மிக சரியான கருத்து பாக் அமைச்சர் சொல்கின்றார். டாய்லெட் பேப்பரில் என்ன ஒட்டியிருக்கும்?? ம..ம் கழிவு ??? அதாவது பாகிஸ்தான் செயல்கள் எல்லாமே ம..ம் கழிவு போலவே இருப்பதால் அதை துடைத்து வீசுவது சரிதானே குழந்தாய் 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
11 பிப்,2026 - 17:09 Report Abuse
தொடச்சிட்டு தானெ தூக்கி எறிந்தார்கள். அந்த வாசனையுடன் இருங்க்கள் 0
0
Senthoora - Sydney,இந்தியா
11 பிப்,2026 - 19:14Report Abuse
அந்த டாய்லட் பேப்பர் கழிவுகளை எடுத்துதான் சீனா நாப்கின் செய்து இந்தியா, மற்றும் உலகநாடுகளுக்கு அனுப்புது தெரியுமா? 0
0
Reply
MaRan - chennai,இந்தியா
11 பிப்,2026 - 16:57 Report Abuse
இதுபோன்று அடிப்படை உண்மைகளை ஒத்துக்கொண்டு,, இனியாவது வளர்ச்சி பாதையை நோக்கிய பயணத்தை பாகிஸ்தான் அரசு முன்னெடுக்கவேண்டும் ...அதிகார குவியல் ராணுவ தளபதி கையில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க பட்டாள் இது சாத்தியம் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
11 பிப்,2026 - 16:38 Report Abuse
ஆக மொத்தம் அதை அதாலே துடைச்சு போட்டுட்டான் அமெரிக்கா. உங்களை வைக்க வேண்டிய இடத்தில தான் வைத்து இருக்கிறான். 0
0
Reply
மேலும் 21 கருத்துக்கள்...
மேலும்
-
கனடா 9 பேரை சுட்டுக் கொன்று பெண் தற்கொலை
-
கழிப்பறை காகிதம் போல் அமெரிக்கா துாக்கி எறிந்தது ஒப்புக்கொண்ட பாக்., ராணுவ அமைச்சர்
-
டில்லி மெட்ரோ ரயில் 5ம் கட்ட விரிவாக்கம் ரேகா அரசு ஒப்புதல்
-
விமானப்படை ஊழியர் கொலை வழக்கு கைதான இருவரை விடுதலை செய்தது கோர்ட்
-
செயற்கை நுண்ணறிவு மாநாடு நடப்பதால் 380க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
-
டில்லி வந்த கேரள பா.ஜ., கவுன்சிலர்கள்
Advertisement
Advertisement