மாகாளியம்மன் கோவில் திருவிழா
பொள்ளாச்சி: கொங்கலப்பம்பாளையம் மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பொள்ளாச்சி அருகே, கொங்கலப்பம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. நேற்று, ஐந்து நதி தீர்த்தம், புனித நீர் இட்டு சக்தி கும்பம் எடுத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, காலையில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், மாவிளக்கு, பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.
அதன்பின், பக்தர்கள், பொதுமக்கள், பூவோடு எடுத்து வழிபாடு செய்தனர். நாளை அம்மனுக்கு சப்பரம் எடுத்து ஊர்வலம், மஞ்சள் நீராடல், ஊர்சுற்றி சோறு இடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜ்யசபா தேர்தல்; காங் வேட்பாளராக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு
-
இந்திய துறைமுகங்களில் இருந்து ஈரான் மீது தாக்குதலா? வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு
-
தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்; நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்
-
ராஜ்யசபா தேர்தல் வேட்புமனு தாக்கல் முதல் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 05)!
-
தாக்குதலை தீவிரப்படுத்தியது அமெரிக்கா; கமேனியின் இறுதிச்சடங்கை ஒத்திவைத்தது ஈரான்
-
ஈரானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்படுகிறோம்; தனக்குத்தானே பாராட்டிக் கொள்கிறார் டிரம்ப்
Advertisement
Advertisement