கரூர் பகுதியில் பிரசாரம் செய்ய 9 இடங்களை அறிவித்த போலீசார்
கரூர்:கரூர் சட்டசபை தொகுதியில், பொதுக்கூட்டம் மற்றும் தெரு முனை பிரசார கூட்டம் நடத்த, ஒன்பது இடங்களை போலீசார் அறிவித்துள்ளனர்.
தமிழக
சட்டசபை தேர்தல் வரும் ஏப்., 23ல் நடக்கிறது. 30ல் வேட்புமனு
தாக்கல் தொடங்குகிறது. இந்நிலையில், கரூர் சட்ட-சபை தொகுதியில்,
கரூர் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட இடத்தில் பொதுக்கூட்டம், தெரு
முனை பிரசாரம் நடத்த, அர-சியல் கட்சிகளுக்கு ஒன்பது இடங்கள் தேர்வு
செய்யப்பட்டு, போலீசார் அறிவித்துள்ளனர்.
அதன்படி, 80 அடி சாலை,
உழவர் சந்தை அருகில், குமரன் சிலை அருகில், லைட் ஹவுஸ் கார்னர், தலைமை
தபால் நிலையம், வேலுச்சாமிபுரம், ஆத்துார் பிரிவு,
கோவிந்தம்பா-ளையம், பெரிய கோதுார் மந்தை ஆகிய, ஒன்பது இடங்களில்
பொதுக்கூட்டம், தெருமுனை பிரசார கூட்டங்களை நடத்தி கொள்ளலாம்.
மேலும்,
ஊர்வலம் நடத்த கரூர் லைட்ஹவுஸ் கார்னர், மக்கள் பாதை, பழைய திண்டுக்கல்
சாலை, ஆசாத் சாலை, கரூர் மாநக-ராட்சி அலுவலகம் ஆகிய இடங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
நான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்வு தோன்றுகிறது! தீபத்துாண் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வேதனை
-
வருமானத்தை மறைத்த நவாஸ் கனி: விசாரணையை துவக்கியது வருமான வரித்துறை
-
உலக கோப்பை கற்றுத் தந்த பாடம் * அபிஷேக் சர்மா மீண்டது எப்படி
-
குகேஷ் - பிரக்ஞானந்தா மோதல் * ஆனந்த் கணிப்பு
-
பைனலில் ஜப்பான்-ஆஸ்திரேலியா * ஆசிய கோப்பை கால்பந்தில்...
-
இந்தியா-ஜப்பான் பலப்பரீட்சை * ஆசிய ஜூனியர் கால்பந்தில்...