பாத்திர தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்
அனுப்பர்பாளையம்:அனைத்து பாத்திர தொழிற்சங்களின் கூட்டு கமிட்டி கூட்டம் கூட்டு கமிட்டி தலைவர் வேலுசாமி, தலைமையில், எல்.பி.எப். பாத்திர தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், பாத்திர தொழிலாளர்களின் புதிய கூலி உயர்வு சம்மந்தமாக நடந்து வரும் பேச்சுவார்த்தை நிலை குறித்து, தொழிலாளர்களுக்கு விளக்க, 23ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆத்துப்பாளையம் ரோடு, காமாட்சி அம்மன் உலோக பாத்திர தொழிற்சங்க அலுவலகத்தில் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.), குணசேகரன் (ஏ.டி.பி.), சீனிவாசன் (பி.எம்.எஸ்.), சதீஷ்குமார் (ஏ.ஐ.டி.யு.சி.), பாண்டியராஜன் (எச்.எம்.எஸ்.), அர்ஜூனன் (காமாட்சி அம்மன் சங்கம்), மணிமாறன் (எல்.பி.எப்.), ஆகியோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எனக்கு வேலை ஜாஸ்தியா இருக்கு; விஜய் குறித்து கேள்விக்கு கமல் 'டென்ஷன்'
-
சவுதியில் இந்தியர் உயிரிழப்பை உறுதி செய்தது மத்திய அரசு
-
அமெரிக்காவின் ரூ.1000 கோடி போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்!
-
ஈரானில் சிக்கியுள்ள மகனை மீட்க வேண்டும்; கேரளாவை சேர்ந்த பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை
-
ஈரானின் கார்க் தீவை ஆக்கிரமிக்க டிரம்ப் பரிசீலனை; ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நடவடிக்கை
-
டிவி நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
Advertisement
Advertisement