உலகிற்குத் தேவை நல்லிணக்கமே; போர் அல்ல: மோகன் பாகவத் பேச்சு
மும்பை: ''போர் என்பது சுயநலத்தின் விளைவாகும். உலகிற்குத் தேவை நல்லிணக்கமே, போர், மோதல் தேவை இல்லை '' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்து உள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் தர்மத்தை பின்பற்றுவதன் மூலம் நிலையான அமைதியை அடைய முடியும். உலகளாவிய மோதல்களில் பின்னணியில் இருப்பது சுயநல சிந்தனைகளும், ஆதிக்கத்திற்கான ஆசையும் தான்.
போர் என்பது சுயநலத்தின் விளைவாகும். உலகிற்குத் தேவை நல்லிணக்கமே, போர், மோதல் தேவை இல்லை. மனிதாபிமானத்தை இந்தியா பின்பற்றுகிறது. கட்டாய மதமாற்றங்கள் மற்றும் உயர்வு, தாழ்வு மனப்பான்மைகள் இன்னும் நீடித்து கொண்டே தான் இருக்கின்றன.
2 ஆயிரம் ஆண்டுகளாக மோதல்களை தீர்ப்பதற்காக உலகம் பல்வேறு யோசனைகளை சோதித்து பார்த்தும், அவற்றில் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். அனைவரும் எப்பொழுதும் ஒன்றே என்ற சிந்தனை வர வேண்டும்.
மோதலில் ஈடுபடாமல் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை நோக்கி மாற வேண்டும். ஒழுக்கத்தை கடை ப்பிடிப்பதற்கு தொடர்ச்சியான பயிற்சி தேவைப்படுகிறது. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.
பாலைவன வேட்டையாடும் சமூகங்கள், 1400 வருட முந்தய பழங்குடிகள் போர் புரியாமல் இருக்க முடியாது. அழிவு சக்திகள் சண்டை போட புது புது வழிகளை கண்டுபிடிக்கும்.
மனித நாகரீகம் இல்லாத சமூகங்களிடம் சமாதானம் பேசுவது சிங்கத்திற்கு தயிர் சோறு ஊட்டுவது போன்றது. சமாதானம் பேசினால் அது நமது கையை தான் கடிக்கும்.
நல்லிணக்கம் ஏற்பட அனைத்து தரப்பும் அதை விரும்ப வேண்டும். ஒரு தரப்பு மட்டுமே அதை பேணினால், நம் நாடு முந்தைய காலத்தில் ஆயிரம் ஆண்டுகள் இருந்தது போல ஆதிக்க சக்திகளுக்கு அடிமைப்பட வேண்டியதாகி விடும். தீவிரவாதத்துடன் நல்லிணக்கம் கூடவே கூடாது அது அழிக்கப்பட வேண்டியது. இந்து மத புராண கதைகளில் தீயசக்திகள் அழிக்கப்பட்டதாகவே இருக்கும்.
அழிப்பது தான் ஆக்க சக்தி இல்லை அழிப்பு சக்தி இன்னும் நல்ல விஷயங்களை யோசிக்கலாம்
அண்ணே நல்லது, iran ல போய் கூவுங்க. நீங்க போய் சொன்னேங்கனா நிறுத்திருவாங்க
மதம் மாறுன பாவாட்ஸ் வேற எப்படி கருத்து போடுவா
நாடு பிடிக்க ஆசைப்படுகிற குறிப்பிட்ட இரண்டு அந்நிய பாலைவன மதங்கள் இல்லையென்றால் உலகம் எப்போதுமே அமைதியாக இருக்கும் இவனுங்க மதத்தை பரப்புவதால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்
அத இவரு சொல்லுறது வேடிக்கையாய் இருக்கு.
மகா வேடிக்கை
திராவிட டிரம்ப்பை, ஏழைகளின் தலைமகனை ஆரிய ஆர்எஸ்எஸ் மறைமுகமாகச் சாடுவதா? அடுக்காது இந்த அநீதி ........தடுப்போம் இதை .........மேலும்
-
எனக்கு வேலை ஜாஸ்தியா இருக்கு; விஜய் குறித்து கேள்விக்கு கமல் 'டென்ஷன்'
-
சவுதியில் இந்தியர் உயிரிழப்பை உறுதி செய்தது மத்திய அரசு
-
அமெரிக்காவின் ரூ.1000 கோடி போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்!
-
ஈரானில் சிக்கியுள்ள மகனை மீட்க வேண்டும்; கேரளாவை சேர்ந்த பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை
-
ஈரானின் கார்க் தீவை ஆக்கிரமிக்க டிரம்ப் பரிசீலனை; ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நடவடிக்கை
-
டிவி நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்