மாணவி தற்கொலை
அவலுார்பேட்டை: வளத்தி அடுத்த உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகள் ரோகினி, 14; இவர் வயலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். வீட்டு வேலை செய்யாததால் பாட்டி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, 22; ம் தேதி, எலி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உடன் அவரை வீட்டில் இருந்தவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய பங்கு சந்தையிலும் கச்சா எண்ணெய் வர்த்தகம் ஏப்., 13 முதல் அறிமுகம்
-
முக்கிய 7 விவசாய பொருட்களுக்கு முன்பேர வர்த்தக தடை நீட்டிப்பு உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
-
நிறுவன அறிவிப்புகள்
-
தொகுதி பங்கீட்டில் நடந்த உள்ளடி: பா.ஜ.,வுக்குள் வெடித்தது பூகம்பம்
-
நீண்டகால வளர்ச்சிக்கு தயாராகும் 'பெல்'
-
'பி.எம்., இ டிரைவ்' திட்டத்தில் மாற்றம் வாகன பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு
Advertisement
Advertisement