திருவிளக்கு பூஜை
தேவகோட்டை:கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23 ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்து வருகிறது. பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர். ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement