கண்ணமங்கலபட்டியில் மஞ்சுவிரட்டு : 5 பேர் காயம்
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலபட்டியில் பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. முதலில் கண்மாயில் 200 க்கும் மேற்பட்ட கட்டுமாடுகளை அவிழ்த்துவிட்டனர்.
கிராமத்தினர் ஊர்வலமாக சென்று தொழுவில் இருந்து மாடுகளை அவிழ்த்துவிட்டனர். காளைகள் முட்டியதில் 5 பேர் காயமுற்றனர்.
//
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீஸ் ஸ்டேஷன்களில் 'சிசிடிவி' கேமராக்கள்: மத்திய உள்துறை செயலர் ஆஜராக கோர்ட் உத்தரவு
-
பாக்., உளவுத்துறை சதி முறியடிப்பு; 3 பயங்கரவாதிகள் பஞ்சாபில் கைது
-
23,400 புள்ளிகளை தாண்டும் வரை இறக்கம் நின்று விட்டதாக கூற முடியாது
-
மியூச்சுவல் பண்டுகளின் சொத்து 81.50 லட்சம் கோடி ரூபாய்
-
தொடரும் விற்பனை அழுத்தம் 6 மாதத்தில் 22 சதவீதம் சரிவு
-
பங்குகளை திரும்ப பெறும் அரபிந்தோ பார்மா
Advertisement
Advertisement