பங்குகளை திரும்ப பெறும் அரபிந்தோ பார்மா
ஹை தராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான 'அரபிந்தோ பார்மா', முதலீட்டாளர்களிடமிருந்து, 'பைபேக்' முறையில், 800 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு பங்கு 1,475 ரூபாய் என்ற விலையில் 54.23 லட்சம் பங்குகள் வாங்கப்பட உள்ளன.
இது மொத்த பங்குகளில் 0.93 சதவீதம் ஆகும். அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் இந்த பங்குகள் வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி பங்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே, இந்த பைபேக்கில் பங்கேற்க முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேலுார் காங்கிரஸ் வேட்பாளரை வெளியேற்றிய உள்ளூர் நிர்வாகிகள்
-
செந்தில்பாலாஜிக்கு மாற்றாக தம்பி அசோக்குமார்!
-
த.வெ.க., விஜய் சொல்வதெல்லாம் சாத்தியமற்றது: மார்க்சிஸ்ட்
-
மொத்தம் 7400 பேர் வேட்புமனு தாக்கல்; நாளை மறுநாள் வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்
-
ஈரான் உளவு பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டார்
-
டிரம்பை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் போட முடிவு?
Advertisement
Advertisement