அ. தி.மு.க., வேட்பாளர் பள்ளி வாசலில் ஓட்டு சேகரிப்பு
மந்தாரக்குப்பம்: புவனகிரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கெங்கைகொண்டான் பேரூராட்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன் பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளி வாசலில் ஓட்டு சேகரித்தார். அப்போது 'சிறுபான்மை பிரிவு மக்களுக்கு அ.தி.மு.க., என்றும் உறுதுணையாக இருக்கும்; இஸ்லாமிய மக்களுக்கு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்; என தெரிவித்தார். பள்ளி வாசல் நிர்வாகிகள் அவருக்கு புனித நுாலான திருக்குர்ஆனை வழங்கினர்.
பள்ளி வாசல் நிர்வாகிகள் மதார்ஷா, முஹம்மதுமீரான்,அப்துல்சமது,செய்யதுமுஹம்மது மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், நகர செயலாளர் மனோகரன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர்கள் அருளழகன், பாலமுருகன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் அன்வர்தீன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமது நாசர், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பிரியதர்ஷன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சிவசுப்பரமணியம், அவை தலைவர் சங்கர், பா.ஜ.,புவனகிரி தொகுதி பொறுப்பாளர் முருகன், பா.ம.க., நகர செயலாளர் வேல்முருகன், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் அப்துல்சலாம், ேஷக்மீரான், முகமதுசித்திக், அஜீஸ்தாரிக், அஸ்கர்தீன், காசீம், சாதிக், யூசப்,ஜெயயலாணி,சேட் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
தேன் இறக்குமதி விலை டிச., 31 வரை நீட்டித்தது அரசு
-
அமெரிக்க 'மேஜிக்' ஜவுளி கண்காட்சி ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க அரசு மானியம்
-
'மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல்': காங்., தலைவர் கார்கே குற்றச்சாட்டு
-
பேக்கேஜிங் பொருட்கள் விலை உயர்வு ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில் பாதிப்பு
-
முருங்கை ஏற்றுமதி 40% சரிவு உள்நாட்டில் விற்க முயற்சி
-
காசோலைகள் பணமின்றி திரும்பினால் இயக்குநர்களை தண்டிக்க முடியாது 'செக் பவுன்ஸ்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு