100 நாள் பணி வழங்க பி.டி.ஓ.,விடம் மனு
எலச்சிபாளையம்:எலச்சிபாளையத்தில்,
விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், 100 நாள் பணி அட்டை
வைத்திருக்கும் நபர்களுக்கு பணிவழங்கக்கோரி, வட்டார வளர்ச்சி
அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
நுாறு நாள் பணி அட்டை
வைத்திருக்கும் அனைவருக்கும் பணிவழங்க வலியுறுத்தி, தமிழகம்
முழுவதும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கடந்த, 20
முதல் வரும், 30 வரை, அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்
அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடந்து வருகிறது.
அதன்படி
நேற்று, மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில், எலச்சிபாளையம் வட்டார
வளர்ச்சி அலுவலர் பாலவிநாயத்திடம் மனு அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எரிசக்தி பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; ஜெய்சங்கர்
-
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள்; 2 ஆண்டுக்கு பிறகு புதிய வரி அறிவித்தார் டிரம்ப்
-
காட்சில்லா Vs காங் படத்தின் 18 வயது இளம் நடிகை விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் ஹாலிவுட்
-
பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
-
எம்.ஜி., 'அடாப்ட்' ஒரே உற்பத்தி தளத்தில் நான்கு கார்கள்
-
'எப்.ஜி., ப்ளூ பிளக்ஸ்' யமஹாவின் முதல் 'இ85' பைக்
Advertisement
Advertisement