புது பஸ் ஸ்டாண்டில் 'குடி'மகன்கள் தஞ்சம்
திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில், பயணிகள் இருக்கை, பயணிகள் நடைபாதை ஆகியவற்றை 'குடி'மகன்கள் ஆக்கிரமித்து கொள்கின்றனர். இவர்களால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் அருகில் உழவர் சந்தை ரோட்டில் ஒரு மது பார், அதன் அருகில் மற்றொரு மது பார், 60 அடி ரோட்டில் ஒரு மது பார் என சுற்றி மதுக்கடை உள்ளது. மதுவை அருந்திவிட்டு பஸ் ஸ்டாண்டில் தஞ்சம் அடைந்து விடுகின்றனர். பஸ் ஸ்டாண்டில் காவலாளி இல்லாததால், இடையூறு இன்றி தங்கி கொள்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement