கல்வராயன்மலையில் 1 டன் வெல்லம் பறிமுதல்
கச்சிராயபாளையம் : கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகன்டன் தலமையிலான தனிப்படை போலீசார் கல்வராயன்மலையில், இன்னாடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அதில், இன்னாடு, மாடுதுறை வனப்பகுதியில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் வெல்லம் மற்றும் 3 லாரி டியூப்களில் இருந்த 100 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கிருந்து தப்பியோடிய அதே பகுதியைச் சேர்ந்த பெரியதம்பி, 35; என்பவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement