திருக்கல்யாண உற்சவம்
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 11:00 மணிக்கு ஜனனி நாட்டியாலயா குழுவினரின் நடனத்துடன், சீர் வரிசை பொருட்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணர் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார்.
குமார் பட்டாச்சாரியார் திருக்கல்யாணத்தை நடத்தினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement