பள்ளியில் மயங்கிய மாணவி பலி
வாடிப்பட்டி; மதுரை மாவட்டம் கட்டக்குளம் கூலித்தொழிலாளி அழகர் மகள் ஆனந்தி 17, வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 படித்தார்.
இன்று காலை பள்ளியில் பிரேயாருக்கு வரிசையில் வந்த போது படியில் மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர் மாணவி இறந்ததாக தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement