இதைவிட்டா வேற சான்ஸ் கிடைக்காது! பட்டம் பெறும்போதே கவர்னரிடம் புகார் தந்த மாணவர்!
கோவை: கோவை, பாரதியார் பல்கலையில் கவர்னரிடம் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் பிரகாஷ், பல்கலை முறைகேடுகள் தொடர்பாக கவர்னரிடம் மனுவும் கொடுத்தார்.
கோவை பாரதியார் பல்கலை 39வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். அப்போது, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்று கொள்ள பிரகாஷ் என்ற மாணவன் மேடைக்கு வந்தார்.
அப்போது, அவர் கவர்னர் ரவியிடம் பல்கலை முறைகேடுகள் தொடர்பாக புகார் மனு அளித்தார். பி.எச்.டி., மாணவர்களிடம் முனைவர் பட்டம் பெற வழிகாட்டும் பேராசிரியர்கள் பணம் கேட்பதாக, பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
தனிப்பட்ட வேலைகளை, பேராசியர்கள் செய்ய சொல்கிறார்கள். பல்கலையில் நடக்கும் முறைகேடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரகாஷ் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கவர்னர் ரவி புகார் மனுவை பெற்றுக்கொண்டார். இதையடுத்து, முனைவர் பட்டத்துடன் கவர்னர் ரவியுடன் பிரகாஷ் போட்டோ எடுத்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து (16)
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
14 அக்,2024 - 14:25 Report Abuse
பிரகாஷ் இள ரத்தம் ..... சனாதனி ....... கம்பிளெயின்ட்டு வேற கொடுத்துட்டாப்டி ..... வேற மாநிலத்துக்குப் போயி பல மாதங்கள் இருந்துட்டா ஆயுளுக்கு நல்லது ......
0
0
Reply
மணிமேகலை - ,
14 அக்,2024 - 14:25 Report Abuse
இதில் ஆண் கைடுகள் மட்டும் இல்லை பெண் வீடுகள் மிகவும் மோசம் ஏனென்றால் அவர்களுக்கு பட்டுப் புடவை பணம் வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாம் வாங்கி தர வேண்டும் குறைந்தபட்சம் ரூபாய் 2 லட்சம் ஆவது செலவு செய்ய வேண்டும்
0
0
Reply
jagadeesan Gopalaswamy naidu - ,இந்தியா
14 அக்,2024 - 14:16 Report Abuse
Honorable Governer
Dear Dr.R.N Ravi
Subject: Commendation of PhD Student's Courageous Stand Against Corruption
I hope this letter finds you well. I am writing to bring to your attention the commendable actions of one of the universitys PhD scholars, , during the recent convocation ceremony held
During this significant academic event, Student's displayed immense courage by speaking out against what they perceived as corruption and misconduct within certain areas of the university's administration. While such moments are usually celebratory, I believe that the students decision to use the platform to raise concerns reflects a deep commitment to integrity, transparency, and the betterment of our academic community.
The act of highlighting sensitive issues during a convocation is not an easy decision, and it demonstrates the strength of acter that we, as an academic institution, should nurture and appreciate in our students. It also reflects the broader values of academic freedom and moral responsibility that the university upholds.
I would like to express my personal appreciation for [Student's Name] and encourage the university to give serious consideration to the issues raised. A fair, transparent, and detailed inquiry into these matters will not only address any potential wrongdoings but also reassure students, faculty, and stakeholders that the university remains committed to upholding the highest ethical standards.
I trust that under your leadership, the university will continue to foster an environment where integrity is prioritized, and where students like Student's can feel safe and empowered to speak up when they see something that threatens the well-being of our institution.
Thank you for your time and consideration in this matter. I remain hopeful that positive steps will be taken in response to these concerns.
Yours sincerely,
Jagadeesan.G
Coimbatorian
Ex Student From Bharathiyar uni
0
0
Reply
எஸ் எஸ் - ,
14 அக்,2024 - 14:13 Report Abuse
தைரியமான ஆள்தான்
0
0
Reply
Narayanan Sa - ,இந்தியா
14 அக்,2024 - 14:03 Report Abuse
இப்படி எத்தனை மாணவர்களிடம் எத்தனை கோடி பணம் பிடுங்கிகிறார்களோ. மாடல் திமுக அரசில் எங்கு திருப்பினாலும் லஞ்சம் தான். லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் பட்டம் கிடைக்காது
0
0
Reply
Lion Drsekar - Chennai,இந்தியா
14 அக்,2024 - 13:50 Report Abuse
பாவம் அந்த மாணவர் , சரித்திரம் படிக்கவில்லை போலும்,
0
0
Reply
Sree - erode,இந்தியா
14 அக்,2024 - 13:44 Report Abuse
பூனைக்கு முதல் மணி கட்டி விட்டார் மகிழ்ச்சி.எல்லா பல்கலைக்கழகக்திலும் இது உள்ளது.ஆய்வு மாணவர்களுக்கு உதவ கூட மாட்டார்கள்
0
0
Reply
ஆரூர் ரங் - ,
14 அக்,2024 - 13:32 Report Abuse
சாதாரண விரிவுரையாளர் பதவிக்கே மா. செ க்கு எல்லா சர்வீஸ்களும் செய்ய ஆளிருக்கு. அணில் வழக்கும் நியமனங்களுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கே. ஆகஆக ஊழலின் ஊற்றுக்கண் ஆட்சியாளர்கள். ஊக்குவிப்பது 500 க்கு விலை போன வாக்காளர்கள்.
0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
14 அக்,2024 - 13:27 Report Abuse
மனுவை பெற்ற ஆளுநர் பட்டம் அளிக்கும் விழாவில் மனுவை பற்றி எதுவும் பேசிருக்கமாட்டார். இடம் அறிந்து பேசுபவர். நாட்டில் குறிப்பாய் தமிழ்நாட்டில் ஆளுநர் ஒருவர் மட்டும் நிர்வாக பணிகளை செவ்வனே செய்வதாய் தெரிகிறது. செயலலுவலம் சென்று மனுவை கொடுப்பதைவிட ஆளுநர் மாளிகை சரியான இடம். மக்களுக்கு ஒரு சந்தேகம் . உண்மையான நிர்வாகி தலைமை அமைச்சரா அல்லது துணை தலைமை அமைச்சரா என்பது. அரசு விலகினால் நல்லது.
0
0
Reply
raja - Cotonou,இந்தியா
14 அக்,2024 - 13:15 Report Abuse
இந்த மாணவர்... உண்மையாய் பட்டம் பெற விரும்பி இருக்கிறார்... ஆனால் திராவிட தலைவர் பேரறிஞர் பல்கலை கழகத்தில் பேராசிரியர்களை கவனித்து கொண்டால் அவற்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் போதும் முனைவர் பட்டம் கிடைத்தது விடும்... ஒவ்வொரு ஆய்விதல் கட்டுரைக்கும் ஒவ்வொரு பேக்கேஜ் உண்டு... இதற்காகவே ecr ரோட்டில் பல ஏஜெண்டுகள் இருக்கிறார்கள் ..
0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement