மீண்டும் ஷவர்மா பயங்கரம்; 5 பேர் மருத்துவமனையில் 'அட்மிட்'
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஷவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஷவர்மா என்ற உணவுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இரவு நேரங்களில், அதை நிறையப்பேர் கடைகளில் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதை தயார் செய்வதற்கு கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தப்படுவதாக நீண்ட காலமாக புகார் இருக்கிறது.
யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, உயிரிழப்பு ஏற்பட்டாலோ, அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்குகின்றனர். கடைகள் சீல் வைக்கப்படுகின்றன. சிறிது காலத்துக்கு பிறகு மீண்டும் அதே புகார் எழுகிறது.
இந்நிலையில், இன்று(அக்.,14) புதுக்கோட்டையில் ஷவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த, 7 வயது சிறுவன் உட்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். மீண்டும் கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தியதாக புகார் கிளம்பியதால் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடைக்கு சீல் வைத்தனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன சிக்கன் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (10)
சாம் - ,
14 அக்,2024 - 16:31 Report Abuse
திருந்தவே மாட்டாங்களா??.
0
0
Reply
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
14 அக்,2024 - 16:21 Report Abuse
எச்சி துப்பி கொடுத்தா டேஸ்டா இருக்குமே என்று போயி வாங்கி திங்கிராங்களோ என்னவோ.
0
0
Reply
Tiruchanur - New Castle,இந்தியா
14 அக்,2024 - 15:57 Report Abuse
"... பசங்க கிட்ட கறி வாங்காதீங்க"ன்னு எத்தனை முறை சொன்னாலும் கேட்டா தானே
0
0
Reply
shakti - vilupuram,இந்தியா
14 அக்,2024 - 15:32 Report Abuse
மர்ம நபர்கள் கடை என்றாலே போலீஸ் அமைதி மார்கமாக கடந்து போகும் போல ...
0
0
Reply
ganapathy - Dindigul,இந்தியா
14 அக்,2024 - 15:31 Report Abuse
ஒரு வேள " மர்ம நபர் கும்பல்" கடைல வாங்குனதா இருக்குமோ?
0
0
Reply
சம்பா - ,
14 அக்,2024 - 15:19 Report Abuse
அப்படி போயி அத ஏப்பா
திங்க னும் வீட்ல செய்யலாம்
0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
14 அக்,2024 - 15:14 Report Abuse
திருந்தாத ஜென்மங்கள் சாகட்டும்
0
0
Reply
Kalyanaraman - Chennai,இந்தியா
14 அக்,2024 - 15:11 Report Abuse
குற்றவாளிகளுக்கும் குற்றங்களை கண்டும் காணாமல் இருக்கும் அரசு ஊழியர்கள்/ துறைகளுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் சட்டங்களை திருத்தினால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியும். வெறும் அபராதம் லஞ்சத்திற்கே வகை செய்கிறது.
0
0
Reply
Jysenn - Perth,இந்தியா
14 அக்,2024 - 14:58 Report Abuse
DO காட்டில் பயங்கர மழை .
0
0
Reply
ganapathy - Dindigul,இந்தியா
14 அக்,2024 - 14:42 Report Abuse
...கும்பல் வேலை இது. தின்னுத் தொலைக்க்தீங்கய்யா...இவனுங்க கடைல...
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement