புவனகிரி மகளிர் பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848251.jpg?width=1000&height=625)
புவனகிரி; புவனகிரி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவியர்களுக்கு 'உங்களால் முடியும்' தன்னம்பிக்கை முகாம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சரவணஜான்சிராணி வரவேற்றார். ஊழல் எதிர்ப்பு இயக்க பொருளாளர் வீரபாண்டியன், துணைத் தலைவர் ஜெகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிமாறன், சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
சமூக ஆர்வலரும், தன்னம்பிக்கை பேச்சாளருமான மாறன், சப் இன்ஸ்பெக்டர் லெனின் அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, கல்வி உபகரணங்கள் வழங்கினர். அன்பழகன் தொகுத்து வழங்கினார்.
உதவி தலைமை ஆசிரியை எழிலரசி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு மருத்துவமனையில் நவீன பேஸ்மேக்கர் சிகிச்சை; ஏழை நோயாளிக்கு பொருத்தி டாக்டர்கள் சாதனை
-
குஜராத்தில் திறந்திருந்த பாதாள சாக்கடையில் விழுந்த 2 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
உங்கள் எண்ணம் இங்கு ஈடேறாது : அமைச்சர் கொதிப்பு
-
மனித- வன விலங்கு மோதலில் 80 பேர் உயிரிழப்பு; 5 ஆண்டுகளில் இதுவே அதிகம்!
-
ஷேக் முஜிபுர் ரஹ்மான் வீட்டுக்கு தீ வைப்பு; வங்கதேசத்தில் பதற்றம்
-
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.,வுக்கு சாதகம்: நம்ப மறுக்கும் ஆம்ஆத்மி
Advertisement
Advertisement