தினமலர் செய்தியால் தீர்வு
திருநகர்: விளாச்சேரி பொது மயான கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
அதில் அமர்ந்துதான் மயான ஊழியர்களுக்கு கூலி கொடுப்பர். கட்டடத்தின் மேல் பகுதி கான்கிரீட் முழுமையாக விழுந்து கம்பிகள் தொங்கி கொண்டு இருந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக புது கட்டடம் கட்ட, பழைய கட்டடம் அகற்றப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
-
டில்லியில் வெற்றி யாருக்கு? ஓட்டு எண்ணிக்கை 'விறுவிறு'
-
அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
Advertisement
Advertisement