பிப்.13ல் தெப்பத் திருவிழா
சோழவந்தான்: திருவேடகம் ஏலவார்குழலி ஏடகநாதர்கோயிலில் பிப்.13ல் தெப்பத் திருவிழா நடக்கிறது. அன்று காலை 10:30 மணிக்கு சுவாமி அம்மனை கோயிலில் இருந்து தெப்பத்திற்கு அழைத்து வருதல், மதியம் 12:30 மணிக்கு அன்னதானம், மதியம் 3:30 மணிக்கு மேல் உலக நன்மைக்காகவிசேஷ அபிஷேகம், அலங்கார தீபாராதனை, விளக்கு பூஜை நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு மேல் சுவாமி, அம்மன் மின் அலங்காரத்தில் ரத வீதியில் எழுந்தருளுகின்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் சேவுகன், விழா குழுவினர், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
-
டில்லியில் வெற்றி யாருக்கு? ஓட்டு எண்ணிக்கை 'விறுவிறு'
-
அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
Advertisement
Advertisement