பஸ்சில் மூதாட்டி செயின் மாயம்
கோவை; ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வசந்தா, 75. இவர் குரும்பபாளையத்தில் இருந்து காந்திபுரம் செல்ல பஸ் ஏறினார். கூட்ட நெரிசலில் வசந்தாவின் செயின் அறுந்து பஸ்சுக்குள் விழுந்தது. வசந்தா எடுத்து, பேக்கில் வைத்தார். இறங்கிய பின், பேக்கை பார்த்த போது செயின் இல்லை. புகாரின்படி, சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
-
டில்லி சட்டசபை தேர்தல்; பா.ஜ., முன்னிலை
-
அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை
Advertisement
Advertisement