போதை ஒழிப்பு பிரசாரம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட இளைஞரணி சார்பில் போதை ஒழிப்பு பிரசார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட செயலாளர் நியாஜ்தீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நைனா முகமது, மாணவரணி செயலாளர் ரபியூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் ஜமால் முகமது தொடங்கி வைத்தார்.முன்னதாக எம்.பி.,க்கள் திருமாவளவன், சச்சிதானந்தம் ஆகியோரிடம் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அப்துல் ஹாலிக் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்
-
அரசியல் ரீதியிலான பட்ஜெட்: சிதம்பரம் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement