உலக சாதனை செய்த சிறுமி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3851092.jpg?width=1000&height=625)
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முகமது யாஸர், நவ்ரீனா மரியம் ஆகியோரின் மகள் எம்.மிஸ்லா லியானா.
வயது 2 சிறுமி 30 தாவரங்களின் அறிவியல் பெயர்களை ஒரு நிமிடம் 14 வினாடிகளில் கூறி இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
மேலும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் 2025ல் இவருடைய சாதனை இடம்பிடித்தது. சிறுமியின் தந்தை சாப்ட்வேர் இன்ஜினியர், தாய் இல்லத்தரசி. சிறுமியின் பாட்டியான ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை ரபீலா, ஓய்வு பெற்ற அரசு ஊழியரான தாத்தா ஜலாலுதீன் ஆகியோர் இந்த உலக சாதனையை நிகழ்த்த பயிற்சி அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்
-
அரசியல் ரீதியிலான பட்ஜெட்: சிதம்பரம் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement