மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852175.jpg?width=1000&height=625)
சென்னை: பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த 7 ஆம் வகுப்பு மாணவி கவிபாலாவின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் - பரிமளா தம்பதியின் மகள் கவி பாலா,12, பள்ளத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவி கவிபாலாவின் இறப்பு அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரட்டுள்ளார்.
வாசகர் கருத்து (2)
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
11 பிப்,2025 - 20:27 Report Abuse
![PalaniKuppuswamy PalaniKuppuswamy](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
11 பிப்,2025 - 18:09 Report Abuse
![என்றும் இந்தியன் என்றும் இந்தியன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
0
0
Reply
மேலும்
-
சாத்தூரில் முதியவரை தாக்கி பணம்பறிப்பு:மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
-
புதிய வருமான வரி மசோதா தாக்கல் எப்போது: பா.ஜ., தகவல்
-
விசிக நிர்வாகி தன்னை தாக்கியதாக புகார் கூறிய போலீஸ் பெண் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
-
சாகும் வரை சிறை தண்டனை;பலாத்கார வழக்கில் சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பு
-
இந்திய இன பசு ரூ.40 கோடிக்கு விற்பனை; கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு!
-
பொய் சொல்லி அரசியல்: அமைச்சர் மகேஷ்க்கு அண்ணாமலை கேள்வி
Advertisement
Advertisement