லட்சுமி சோரடியா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயந்தி சோரடியா,ராஜலட்சுமி சோரடியா கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
எல்.கே.ஜி., முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு பாராட்டினர். பள்ளி தாளாளர் அசோக்மல் சோரடியா, தலைமைஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி இன்று ஆரம்பம்; சாதிக்குமா இந்திய அணி?
-
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பு
-
18 படிகளில் ஏறியதும் நேரடி ஐயப்ப தரிசனம்: மார்ச் 14 முதல் 6 நாட்கள் சோதனை முறையில் அமல்
-
ஆட்டோவில் செல்ல செயலி; 1.5 கி.மீ.,க்கு ரூ.50 கட்டணம்?
-
சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
-
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு
Advertisement
Advertisement