சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
தேனி : மாவட்டத்தில் உள்ள சுயஉதவிக்குழுவினருக்கு மாவட்டவழங்கல் அலுவலகம் சார்பில் வட்டாரம் வாரியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் நுகர்வோரின் கடமைகள், பொருட்கள் தயாரிப்பு தேதி, கலாவதி தேதி பார்த்து வாங்குதல், நுகர்வோர் சட்டங்கள் பற்றி விளக்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நுகர்வோர் அமைப்பினர், பி.டி.ஓ.,க்கள், வழங்கல்துறை அலுவலர்கள் பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மறியலுக்கு அனுமதி மறுப்பு
-
விவசாயி தெரிவித்த குறையை உடனடியாக தீர்த்த கலெக்டர்
-
ஆறுவழி சாலையில் பால பணி தீவிரம்
-
'கலைஞர் கனவு இல்லம்' திட்ட கம்பிகள் துருப்பிடித்து நாசம்
-
210 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதற்கு திருவாலங்காடில் 1,000 மரக்கன்றுகள் நட திட்டம்
-
சினிமா இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்
Advertisement
Advertisement