62 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது
ஆண்டிபட்டி: ராஜதானி எஸ்.ஐ., முகமது யஹ்யா, போலீசார் ஆண்டிபட்டி - ஆசாரிபட்டி ரோடு பிரிவில் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி வந்தவரை பிடித்து விசாரித்தனர்.
அவரிடம் 62 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளது.
புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்த ராஜேஷ் 27, அவருடன் தொடர்பில் இருந்த மதுரை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முருகன் 29, ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மந்தகதியில் நடக்கும் மேம்பால பணிகள்; தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு
-
அகழியை அகலப்படுத்த அனுமதி; காத்திருக்கும் அந்தியூர் வனத்துறை
-
பதிவாளர் நேர்முகத்தேர்வு நிறுத்த அரசுக்கு வலியுறுத்தல்
-
மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் மாணவன் கைது
-
ஊஞ்சல் கட்டிய சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் பலி
-
கம்பமெட்டில் லாரி டிரைவர்கள் மறியல் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
Advertisement
Advertisement