மகாலிங்க சுவாமி குருபூஜை விழா
பாலமேடு: பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் குருபூஜை விழா நடந்தது. மடத்தில் கும்ப கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து மேளதாளத்துடன் மாலை விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
ஓசை மடத்தில் மகாலிங்க சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம், சிறப்பு வழிபாடு செய்தனர். பின் பெரிய மடத்திற்கு சென்று தீர்த்த அபிஷேகம், பஜனை நடந்தது. சாதுக்களுக்கு சொர்ணதானம், வஸ்திரதானம், அன்னதானம் வழங்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட சாதுக்கள் வந்திருந்தனர். ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் மச்சவேல், செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்திக் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அகழியை அகலப்படுத்த அனுமதி; காத்திருக்கும் அந்தியூர் வனத்துறை
-
பதிவாளர் நேர்முகத்தேர்வு நிறுத்த அரசுக்கு வலியுறுத்தல்
-
மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் மாணவன் கைது
-
ஊஞ்சல் கட்டிய சேலையில் கழுத்து இறுக்கி சிறுவன் பலி
-
கம்பமெட்டில் லாரி டிரைவர்கள் மறியல் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
-
பயணியர் உள்பட 2 ரயிலில் கரூர் - ஈரோடு சேவை ரத்து
Advertisement
Advertisement