ஜெனரேட்டர் திருடிய இருவர் கைது
தேனி : தேனி என்.ஆர்.டி., நகர் பாண்டியன் 56. கட்டட பொறியாளர்.
2 மாதங்களாக தேனி என்.ஆர்.டி., நகரில் காந்திஜி தெருவில் ராமசுப்பிரமணியம் என்பவரது வீட்டை பராமரிப்பு வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் பிப். 16ல் அங்கு சென்று பார்த்த போது, போடி சங்கராபுரம் கருப்பையா 29, தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெரு செல்வம் 33, பொம்மையக் கவுண்டன்பட்டி ராஜேஷ் 29, ஆகிய மூவரும் இணைந்து செல்வத்திற்கு சொந்தமான ஆட்டோவில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ஜெனரேட்டரை திருடிச் சென்றது தெரிந்தது.
பாண்டியன் புகாரில், தேனி எஸ்.ஐ., இளங்குமரன் கருப்பையா, செல்வத்தை கைது செய்து,தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு
-
இலங்கை கடற்படையால் 10 மீனவர் கைது
-
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் மெதுார் நுாலகம்
-
அரசு வீடுகள் கட்டும் திட்டத்திற்கு இருளஞ்சேரியில் மின்சாரம் திருட்டு
-
வேண்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
-
வேலஞ்சேரி அரசு பள்ளி நுழைவு பகுதியில் ஏரியின் உபரிநீர் செல்வதால் மாணவர்கள் அவதி
Advertisement
Advertisement