6 நாளில் 745 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை:தமிழகத்தில், கடந்த ஆறு நாட்களில், ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 745 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, எட்டு பேர் கைதாகி உள்ளனர்.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலுக்கான நுழைவாயிலாக தமிழகம் உள்ளது. போதைப்பொருள் கடத்தலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், என்.சி.பி., எனப்படும், மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள், கடந்த 12 முதல் 17ம் தேதி வரை, ஆறு நாட்களில், மதுரை மாவட்டத்தில் 445, சென்னையில், 300 என, மொத்தம், 745 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மதிப்பு, 5 கோடி ரூபாய். கடத்தலில் ஈடுபட்ட மாலத்தீவைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
raja - Cotonou,இந்தியா
22 பிப்,2025 - 07:18 Report Abuse

0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
22 பிப்,2025 - 07:09 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
Advertisement
Advertisement