பர்னிச்சர் ஆலையில் தீ

ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மீனாட்சி நகரை சேர்ந்தவர் தனசேகர், 41; ஓசூரில் பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இதில் பணியாற்றும் ஆறு தொழிலாளர்கள் நேற்று மதியம் உணவு சாப்பிட, தொழிற்சாலையை மூடிச் சென்றனர்.
மதியம், 3:00 மணிக்கு மின்கசிவால் தொழிற்சாலையில் தீப்பிடித்தது. ஓசூர் தீயணைப்புத்துறையினர், இரு வாகனங்களில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள்; அண்ணாமலை காட்டம்
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை
-
மருத்துவ மாணவர் வைப்புத்தொகை ஐந்து மாதமாக தராமல் இழுத்தடிப்பது ஏன்?
-
வீட்டுக்கு வீடு குக்கர், தவா; ஓட்டு வேட்டைக்கு தயாராகுது தி.மு.க.,
-
48/ 52 - தமிழக மின் பகிர்மான தரம் இது! 'சி மைனஸ் கிரேடு'க்கு இறங்கியது ஏன்?
-
தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்; வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து
Advertisement
Advertisement