தாய்மொழி தின விழா
மதுரை, : மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் உலகத் தாய்மொழி தின விழா நடந்தது. நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்பமுரளி தலைமை வகித்தார்.
முதல்வர் சாந்திதேவி வரவேற்றார். அல்ட்ரா கல்லுாரி நுாலகர் திருநாவுக்கரசர் பங்கேற்றார். மாணவி யோகஸ்ரீ நன்றி கூறினார். மாணவி புனிதவெள்ளி தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீஸ் வாகனங்கள் உடைப்பு; சென்னையில் ஒருவர் கைது
-
கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை .
-
பெண்கள் சக்தி நாட்டை வலுப்படுத்தும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'
Advertisement
Advertisement